ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

1770பார்த்தது
ராஜபாளையம் அருகே தெம்பக்குளம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் 55 வயதான ஆண் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடையாளம் தெரியாத நபர் மீது விசாரித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி