விருதுநகர்: உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் மயங்கி விழுந்து பலி

51பார்த்தது
விருதுநகர் மாவட்டம் பெரிய பேராளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 36. இவர் கடந்த 12 ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 14ஆம் தேதி வீட்டிற்கு வந்த அவர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து கொண்டு அவர் உயிர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி