பாம்பு கடித்ததில் பெண் பலி

69பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா மலைப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் வீரம்மாள் வயது 57 இவர் கூத்திப்பாறையில் வசித்து வருவதாகவும் அந்த பகுதியில் இவரை பாம்பு கடித்ததாகவும் கூறப்படுகிறது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து உயிரிழந்தவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி