பெத்தம்மாள் கோவில் முன்பு டூவீலர் விபத்து இருவர் காயம்

71பார்த்தது
பெத்தம்மாள் கோவில் முன்பு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா சார்ந்தவர் வேலுத்தாய் வயது நாற்பத்தி ஐந்து இவருடைய மகள் சோலைப்ரியா வயது 27 இவர் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை பெத்தம்மாள் கோவில் முன்பு சென்று கொண்டிருந்த பொழுது அஜித்குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஓதி விபத்து ஏற்பட்டது இதில் சோலை பிரியா மற்றும் அஜித்குமார் ஆகிய இருவருமே காயமடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து வேலுத்தாகி அளித்த புகார் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி