ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு கூட்டம்

69பார்த்தது
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு கூட்டம்
அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் உடனான ஆய்வு கூட்டம் மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் & மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் குறித்தும், பணி முன்னேற்றங்கள் குறித்தும்,
அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி