ஆக்சிசன் உற்பத்தி மையத்தை செயல்படுத்த கோரிக்கை

69பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் பிஎம் கேர் திட்டத்தில் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டது இந்த மையம் திறக்கப்பட்டதிலிருந்து எந்தவித பராமரிப்பும் மேற்கொள்ளப்படாமல் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது தற்பொழுது கொரோனா பரவால அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கையை எழுந்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி