அருப்புக்கோட்டை அருகே பாம்பு கடித்ததில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதியைச் சார்ந்தவர் சந்திரசேகர் வயது 56 இவருடைய மகன் சந்தோஷ் சந்திரசேகர் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் கண்மாய் அருகே ஆட்டுக்கு இறை எடுக்கச் சென்ற நபரை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார் அங்கு சிகிச்சைகள் இருந்த அவர் சிகிச்சை பலனிட்டு உயர்ந்தார் இது குறித்த அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்