50 கிலோ மூட்டையை தூக்கிய நபர் தவறி விழுந்து காயம்

61பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பகுதியை சார்ந்தவர் அனுப்புகுமார் பயான் இவர் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருவதாகவும் வேலையில் இருந்த பொழுது 50 கிலோ சீனி மூடியை தூக்கும்பொழுது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இவர்சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர் அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி