விருதுநகர்: ரயில் மறியலில் ஈடுபட முயற்சி.. 34 பேர் மீது வழக்கு பதிவு

70பார்த்தது
விருதுநகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் ரயில் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 34 நபர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசியதாக கூறி அவரை பதவி விலக வலியுறுத்தி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயற்சித்ததனர். அவர்களை கலைந்து செல்ல கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததை அடுத்து அவர்களை கைது செய்து அவர்கள் 34 பேர் மீதும் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி