விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் இன்று மதியம் முதல்வரின் உருவப்படத்தை அரசு மதுபான கடையில் ஒட்ட முயற்சித்ததாக பாஜகவைச் சார்ந்த 3 முவர் கைது செய்யப்பட்டனர் அந்த மூவரையும் ஊரக காவல் நிலைய போலீசார் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் இந்த மூவருக்கும் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.