மதுப்பழக்கத்திற்கு அடிமையான நபர் தற்கொலை

52பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் வயது 50 இவருடைய மனைவி உமா மகேஸ்வரி காமராஜ் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருவதாகவும் காமராஜ் அடிக்கடி மதுக்கு அடிமையாகி குடித்துவிட்டு கடன் வாங்கி வந்ததாகவும் இதை எண்ணி மனவேதனையில் இருந்த அவர் கடந்த 17ஆம் தேதி முதல் இரவு வரை வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது அப்பொழுது அவர் விஷம் குடித்ததாகவும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 25ஆம் தேதி காலை உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் குறித்த அவருடைய மனைவி உமாமகேஸ்வரி அளித்த புகார் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி