சாலை ஓரமாக நடந்து சென்ற நபர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
விருதுநகர் மாவட்டம் வேலாயுதபுரம் பகுதியைச் சார்ந்த ஆறுமுக பெருமாள் என்ற 56 வயது நபர் அருப்புக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது மாரிமுத்து என்ற நபர் போட்டி வந்த இருசக்கர வாகனம் ஆறுமுக பெருமாள் மீது மோதி உபதே இந்த விபத்தில் ஆறுமுகப்பெருமாள் காயம் அடைந்த நிலையில் விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்