கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி

55பார்த்தது
பெரிய துமக்குண்டு ராமகிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்த நபர் பலியானார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் சண்முகநாதன் வயது 43 இவர் பெரிய துன்பம் கொண்டு ராமகிருஷ்ணன் என்பவர் சொந்தமான தோட்டத்தில் குளிக்கும் பொழுது தவறி உள்ளே விழுந்துள்ளார் இதில் காயமடைந்த அவர் இறந்த நிலையில் அவருடைய மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி