ரயில்வே கையகப்படுத்துவது குறித்து விழுப்புரம் எம்பி பேச்சு

51பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் ரயில் நிலையம் அருகே மற்றும் வளவனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில், ரயில்வே குத்தகைக்கு விடுவதற்காக பொதுமக்களின் வசிக்கும் பகுதியை ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்துவதாக கூறி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமாரின் இன்று (ஆகஸ்ட் 1) நாடாளுமன்றத்தில் பேசினார்.

தொடர்புடைய செய்தி