விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், இன்று விழுப்பும் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த மழையினால் புறவழி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.