உயிரிழந்த மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி

54பார்த்தது
உயிரிழந்த மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்சேவூர் அருகே நேற்று மாலை பேருந்து கவிழ்ந்த விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையடுத்து, உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மேலும் மாணவன் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி