விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 4 (TNPSC - GROUP IV) தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி இன்று (ஜூன் 9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) முருகேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.