விழுப்புரத்தில் பெண் மீது வழக்கு பதிவு

55பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் வடவாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரி, தான் குடும்பத்துடன் இருந்த வாடகை வீட்டில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று முன்தினம் திடீரென உடலிடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தீயணைப்பு துறையினர், போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ஆட்சியரகத்தில் தற்கொலைக்கு முயன்ற சங்கரி மீது நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி