தும்பூர் ஊராட்சிதலைவர் பஞ்சவர்ணத்தின் கணவர் குப்புசாமி மறைவு

1054பார்த்தது
தும்பூர் ஊராட்சிதலைவர் பஞ்சவர்ணத்தின் கணவர் குப்புசாமி மறைவு
தும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் அவர்களின் கணவர் குப்புசாமி மறைவிற்கு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் நா. புகழேந்தி எம். எல். ஏ அவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ், ஒன்றிய செயலாளர் ஜெ. ஜெயபால், ஒன்றிய
நிர்வாகிகள் முரளி, வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி