விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு பதிவு செய்யும் இயந்திரங்கள் அனுப்பும் பணி விக்கிரமாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இந்த பணியினை, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மேற்பார்வையில் அனைத்து வாக்கு மையங்களுக்கும் வேன் மூலமாக இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல், பணம் பட்டுவாடா நடைபெறுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.