கிளியனூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் கோடிகட்டும் விழா

64பார்த்தது
கிளியனூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் கோடிகட்டும் விழா
வானூர் வட்டம் கிளியனூர் கிராமத்தில் சித்திரை மாதம் திருவிழா ஆண்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை மாத திருவிழாவுக்கு நேற்று ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலுக்கு கொடியேற்றப்பட்டது. அன்று இரவு தெருக்கூத்து நடைபெற்றது. வரும் புதன்கிழமையில் இருந்து தொடர்ந்து எட்டு நாட்கள் திருவிழா நடைபெறும். எட்டாம் நாளான ஆண்டு ஸ்ரீ கூத்தாண்டவர்க்கு தேரோட்டம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி