வட்டாட்சியர் குடியிருப்பினை திறந்து வைத்த அமைச்சர்

246பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வட்டாட்சியர் தங்குவதற்காக ரூபாய் 28. 81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய குடியிருப்பனை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று திறத்து வைத்தார். இந்த நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி