செஞ்சி: பல்வேறு விழாக்களில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்

56பார்த்தது
செஞ்சி: பல்வேறு விழாக்களில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு விழாக்களில் கலந்துகொண்டு விழாக்களை சிறப்பித்தார். அதன் விவரங்கள் வருமாறு, வடக்கு மாவட்டம் - மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டை ஊராட்சி ஸ்ரீ மொட்டை விநாயகர் என்கிற முத்து விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா, வடக்கு மாவட்டம் - மேல்மலையனூர் ஒன்றியம், தாழங்குணம் கலைஞரின் கனவு இல்ல புதுமனை புகு விழா, மேல்மலையனூர் ஒன்றியம், எதப்பட்டு குமார் - பவானி இல்ல திருமண வரவேற்பு விழா, மேல்மலையனூர் ஒன்றியம், அண்ணமங்கலம் கிராமம் அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.சீனுவாசன் பணி நிறைவு பாராட்டு விழா என பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி