திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் ஆசிரியருக்கு மிரட்டல் -அதன்பின் வீட்டிற்கு வந்த மாணவன் அவரது தந்தை மீது தாக்குதல் நடத்திய 30 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் அளிக்கிறது தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 1 ) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.