அருதங்குடியில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்

83பார்த்தது
அருதங்குடியில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்
திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடியில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. திருக்கோவிலுார் தாலுகா, அருதங்குடி ஊராட்சியில் வரும் 11ம் தேதி காலை 10: 00 மணி அளவில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.


இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என தாசில்தார் மாரியாப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி