பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு

58பார்த்தது
பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், புதிதாக பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஆகஸ்ட் 1 )நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர், நகர மன்ற துணைத் தலைவர், நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி