விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று(ஏப் 16) விவசாயிகளின் விளைப்பொருட்களை நெல் 7,000 மூட்டையும், உளுந்து 80 மூட்டையும், கம்பு 20 மூட்டையும் விற்பனையானது. இதில் ஒரு மூட்டையின் நெல் விலை அதிகபட்சமாக 1714 ரூபாயும் குறைந்தபட்சம் 1002 ரூபாயாகும். இதன் மொத்த மதிப்பு ₹. 1கோடியே 13 லட்சம் என விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.