விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள, அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் விளைவைத்த நெல் 2, 400 மூட்டை, மக்காச்சோளம்500 மூட்டை உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனைக்காக நேற்று (ஜூலை 31) கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து இன்று ஒரே நாளில் ₹. 59. 06 லட்ச ரூபாய்க்கு விவசாயவிளை பொருட்கள் விலை போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.