திண்டிவனம்: இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்

65பார்த்தது
திண்டிவனம்: இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்
திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் என்ற இளைஞர் மீன் பிடிப்பதை வாழ்க்கையாகக் கொண்டுள்ளார். இவர் நேற்று அந்தப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நேற்று மீன் பிடிக்கச் சென்றபோது அவர் வீசிய வலையில் சுமார் 2000 கிலோ அளவிற்கு பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டன. ஜிலேபி, கெண்டை, பனங்கொட்டை, விரால் போன்ற மீன்கள் பிடிபட்டன. 

அதில் இவருக்கு மிகவும் பிடித்த மீன் வகை இறால் மீன் ஆகும். அனைத்து மீன்களையும் அவர் வெட்டி சுத்தம் செய்து குளிர்சாதன பெட்டியில் அடுக்கி வைத்து சுமார் மூன்று மாதங்களுக்கு சாப்பிடுவேன் என மகிழ்ச்சியாக கூறினார். எனவே அந்த இளைஞருக்கு அந்த கிராமத்தின் சார்பாக பாராட்டுக்கள். பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். முக்கிய குறிப்பு: அந்த மொத்த மீன்களில் வலை பாகமாக அவர் சித்தப்பாவுக்கு ஒரு பாகம் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி