பயனாளியின் இல்லத்திற்கு சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

63பார்த்தது
பயனாளியின் இல்லத்திற்கு சென்று ஆய்வு செய்த ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம், நல்லாத்தூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகள் வழங்குவதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி அவர்கள் இன்று (01. 08. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி