வகுப்பறை கட்டும்பணி ஆட்சியர் நேரில் ஆய்வு

58பார்த்தது
வகுப்பறை கட்டும்பணி ஆட்சியர் நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் பாதிரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், இரண்டு வகுப்பறை கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி, இ. ஆ. ப. இன்று (01. 08. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி