அரகண்டநல்லூர் அருகே 33 சவரன் நகை திருடிய இருவர் கைது

83பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் அரகண்டநல்லூர் அருகே டி. தேவனூர் புதுநகர் பகுதியில் கடந்த ஏழாம் தேதி இரவு அரசு பள்ளி ஆசிரியர் நடராஜன் என்பவரது வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் மணிகண்டன்(46) கிஷோர்(22) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் இன்று(மே 9)கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 33 சவரன் தங்க நகை இருசக்கர வாகனம் ஆகியவற்றை அரகண்டநல்லூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி