வளவனூர் பகுதியில் இளம்பெண் மாயம்.. போலீசார் விசாரணை

82பார்த்தது
விழுப்புரம் அடுத்த எல். ஆர். பாளையம் கிராமத்தை சேர்ந்த காயத்ரி, 18; விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி. காம். , முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. மாணவியின் தாய், கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் இன்று (நவம்பர் 10) வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி