செஞ்சியில் இருந்து புதிய பஸ் சேவை துவக்கம்

85பார்த்தது
செஞ்சியில் இருந்து புதிய பஸ் சேவை துவக்கம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் இருந்து பெங்களூரூ, மாதவரத்திற்கு புதிய பஸ் சேவை துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தார். பணிமனை கிளை மேலாளர் சுரேஷ் வரவேற்றார். மஸ்தான் எம். எல். ஏ. , பஸ் சேவையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், கார்த்திக், சந்திரா மற்றும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி