விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி பகுதியில், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிய கட்டிடத்தின் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதை இன்று (ஆகஸ்ட் 1) மேல்மலையனூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அப்பகுதி திமுக நிர்வாகிகள் இருந்தனர்