செஞ்சியில் தர்கா புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்த மு அமைச்சர்

59பார்த்தது
செஞ்சியில் தர்கா புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்த மு அமைச்சர்
செஞ்சி, கிருஷ்ணாபுரம் ஜிந்தா ஷா அவுலியா தர்காவில் வக்பு வாரியம் மூலம் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி துவங்கியது. மஸ்தான் எம்.எல்.ஏ., பணிகளை தொழுகை நடத்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மகபூப் பாஷா, ஜானிபாஷா, சையத் அப்பாஸ், ஷாஜகான், ஹாஜி, உசேன் ஷரீப், ஒப்பந்ததாரர் கவுஸ் பாஷா, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் முபாரக், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரசூல் பாஷா, மாவட்ட பிரதிநிதி சர்தார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி