விழுப்புரத்தில் தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

52பார்த்தது
விழுப்புரத்தில் தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு
விழுப்புரம் மாவட்டம் அனிச்சம் பாளையம் சாலையில் உள்ள கோலியனூரான் வாய்க்கால் தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அனிச்சம்பாளையம், எம்.குச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பேருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி