பழங்குடியின ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

778பார்த்தது
பழங்குடியின ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் ஆர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராமகிருஷ்ணன், உதவி இயக்குநர் (தணிக்கை) சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி