ஆலங்காயத்தில் பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நாயக்கேனூர் பகுதியை சார்ந்த உமா குமார் என்பவர் உடன் திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ள நிலையில் உமா விற்கும் குமாருக்கும் இடையே கடந்த சில தினங்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த உமா தனது வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்