கடந்த வாரம் 1200 கன அடியாக இருந்த பாலாற்று நீரின் அளவு இன்று 1500 கன அடியாக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் தோல் கழிவுநீரை கலப்பதைத் தடுக்காமல் அதிகாரிகள் தடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக பாலாற்று படுக்கை விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.