அரசு பேருந்தை ஓடி துரத்தி பிடித்த பள்ளி தேர்வு எழுதும் மாணவி

68பார்த்தது
தேர்வு எழுத செல்லும் பள்ளி மாணவி நிற்காமல் சென்ற அரசு பேருந்தை ஓடி சென்று துரத்தி பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து கொத்தகோட்டை அருகே சென்று கொண்டிருந்த பொழுது தேர்வு எழுத காத்திருந்த பள்ளி மாணவி அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் அதனை துரத்தி பிடிக்க சென்ற அரசு பள்ளி மாணவி சிறிது பேருந்தை நோக்கி ஓடி வருவதை அறிந்த பேருந்து ஓட்டுநர்கள் அரசு பேருந்து நிற்க வைத்து பள்ளி மாணவியை தேர்வு எழுத பேருந்தில் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி