திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக செட்டியப்பனூர் கூட்டு சாலை பகுதியில் தண்ணீர் அதிக அளவில் சாலையில் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.