வாணியம்பாடி அருகே பள்ளத்தில் சிக்கிய மினி வேன்

60பார்த்தது
வாணியம்பாடி அருகே பள்ளத்தில் சிக்கிய மினி வேன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குடிநீர் பைப்பை உடைக்கப்பட்டு அதனை சரி செய்தனர் மேலும் அங்கு சரியான முறையில் பள்ளம் மூடப்படாததால் மினி சரக்கு வாகனம் அந்த வழியை கடக்கும் போது கரங்கள் பள்ளத்தில் சிக்கியது. இதைத்தொடர்ந்து நகராட்சி துறையினர் மற்றும் போக்குவரத்து துறை காவலர்கள் உடனடியாக அந்த சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

தொடர்புடைய செய்தி