திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் பகுதியில் (இன்று பிப்ரவரி 4 அதிகாலை) எஸ்பி ரகசிய தகவலின் பேரில் உமராபாத் பகுதியில் பேரணாம்பட் தாலுகா ஏரிகுத்தி பகுதியைச் சேர்ந்த பை ரோஸ் வயது (35) என்பவர் கடையில் ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.