தூய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்

467பார்த்தது
தூய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்
தூய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள் திருப்பத்தூர் நகராட்சி சார்பில் நகரத்தினை தூய்மையாக வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா 2. 0 திட்டத்தின் கீழ் நகரத்தினை தூய்மை செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் பொதுமக்களுக்கு விளக்கினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி