திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை தினத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட எஸ் பி ஆல்பர்ட் ஜான் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டார்.