தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

71பார்த்தது
தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்
*திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம், உதயேந்திரம், சி. வி. பட்டறை, மேட்டு தெரு, உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி. எம். கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். *

*இந்த வாக்கு சேகரிக்கும்போது, பேரூராட்சி திமுக செயலாளர் செல்வராஜ், போது நகர செயலாளர் சாரதிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர். *

தொடர்புடைய செய்தி