நேர் பயிர்களை ஆய்வு செய்த கூடுதல் கண்காணிப்பு அலுவலர்

63பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ராஜமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களின் தரம் குறித்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பு அலுவலர் ஆர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். ஒருமுறை பயிரிடுவதற்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு ஆகுவதாக அங்கு பயிரிடப்பட்டிருந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி