திருப்பத்தூர் மாவட்டத்தில் 32. 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது

73பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டத்தில் 32. 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய ஆம்பூர் வாணியம்பாடி நாற்றம்பள்ளி ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு விடிய விடிய பெய்த கன மழையின் அளவு 32. 1 சென்டிமீட்டர் அளவிற்கு மழையானது பதிவாகியுள்ளது என இன்று காலை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி