ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சைபர் விழிப்புணர்வு

82பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சைபர் விழிப்புணர்வு
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சைபர் குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. சைபர் குற்றங்கள் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை 1930 எண்ணுக்கு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், இலவச Wi-Fi பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் ஆபத்து உள்ளது எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி